CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Thursday, November 6, 2008

என் சேயானால் ......... :) :)


"எனக்கு உங்கள விட்டுட்டு போக இஷ்டமே இல்லை "
"பதினஞ்சு நாள் தான அம்மா, சந்தோசமா போயிட்டு வா"

உள்ளிருந்த கண்ணீரை மறைத்துக்கொண்டு
சிரித்தாய்.....
நான் சிறக்க வேண்டுமென....
கூறிவிட்டால் உன் தோழியும்
உன் வைரமாம் கண்ணீரை அவளிடம் காட்டிவிட்டாய் என .....!
நீ என்னிடம் காட்டாத வைரத்தை துடைத்து
உன்னை வழி அனுப்பியதிலும்.......
முதன் முறை பள்ளி செல்லும் குழந்தை திரும்பிப் பார்ப்பதைப் போல்
நீ பார்த்ததிலும் .......
நான் உன் தாயானேன் ......!!
நீ என் சேயானாய்.........!!

4 comments:

Priyanka Agrawalla said...

ரொம்ப அழகா வர்நிசுருக்க... கவலை படாத அம்மா சீக்ரமா வந்து உன்னை நல்லா வாங்கு-வாங்குன்னு வாங்க போறாங்க... இப்போதைக்கு உன் ராஜ்யம் தான்... நல்லா என்ஜாய் பணிக்கோ!!!!

experiencing... said...

hey really gr8 post...very creative..

Nivedhida Devi said...

@ Priyanka Agrawalla

ஹ ஹ ஹ ஒன்னும் வாங்கலியே :P :P

Nivedhida Devi said...

@ manithuligal

நன்றி அக்கா :)