கேள்விகள் ஆயிரம் இருக்கிறது
பதில் தெரியவில்லை
பதில் இதுவென்றால் நல்லது
பதில் இது இல்லை என்றால் மகிழ்ச்சி
ஏன் ....?????!!!!!!
மறுபடியும் விடை கேள்வியுடனே .....!!!!!!! ?????
தொடராய் கேள்விகள் மட்டும்
பதில் மட்டும் புரியாமல் !!!!!!!!!!!!!!!!!!!!!
ஓட்டமும் நடையுமாக
வென்றுவிட வேண்டும் என்ற துடிப்பில்
பயணம் துவங்குகையில்
புரட்டிப் போட்டது விதி
தப்பித்தால் போதும் என்று
பயணத்தின் இறுதியில்
எல்லாவற்றையும் மறந்துவிடாதே என்கிறாயா??
அல்ல மறத்துப்போ என்கிறாயா ??
விளையாட்டின் அர்த்தம் இலக்கு எதுவும் அறியாமல் !!
வீரர்களை நாங்கள் !!!!
தோல்வி தான் வெற்றி என்கிறாய் நீ !!!!!!!!!!!!!!!
நொடிகளைக் கணக்கிடவில்லை
நினைவுகளை மட்டும்
வலியோ மகிழ்ச்சியோ!!!
நிச்சயமில்லாத நாளையில்
கொட்டிப் போட்டிருக்கும் கனவுகள்
வெத்து இடமாக இன்று ??!!!
Thursday, August 6, 2009
குழப்பங்களில் வந்த கிறுக்கல்கள்
Posted by நிவேதிதா தேவி at 6:57 AM
Labels: கிறுக்கல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
hi nive nice post :) ana enna 5 times read panna apram thaan purinjathu... good short description abt life..
Post a Comment