பேனா குத்தி விட்டதோ என்று நான் கவலைக் கொள்ளவில்லை !!
குத்தி விடுமோ என்ற பயத்தில்
நான் எழுதவே இல்லை !!
காயம் பட்டு விடுமோ என்ற ஐயத்தில்.....
எழுதுவதைப் போல் பாவனை செய்தேன் .......
நீ அதை புரிந்துகொண்டாய் !!!
Friday, December 19, 2008
அடடா!!!! விடைக்கும் ஒரு வினா :) :) :)
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
UNMAY SONNA IDHA ROMBA NALLA IRUNDHICHU
ROMBAI NALLA......ENNAKU TAMIL PADHIKA THAN TERIUM ...ADHUNAL THAN ENNAL PADHIKA MUDUNJII...NEENGA TRANSLATION WIDGET VAIKULAMEIN SIDE LAAA
மிக்க நன்றி :) அப்படி ஒன்று இருப்பது, இப்பொழுது தான் அறிகிறேன் ..... வைத்து விடுகிறேன் :) நன்றி :)
ipdi thaan schoolah naanga exam eluthuraen.collegela sivashankri notes kodukum pothu act viduvome.nachu boss.
@ viwin
ஹ ஹ ஹ இப்படி நம்ம நோட்ஸ் எடுத்த தான் புத்தகமே வெளியிட்டிருக்கலாமே
நன்றி நன்றி :) :) :)
Post a Comment