நீ கொட்டித் தீர்க்கும் உன்
பக்கங்களாக இருப்பதில்
எனக்கு மகிழ்ச்சியே :)
பேனா குத்திவிட்டதோ என்று
கவலை கொள்ளாதே .......
உன் வரிகளின் ஆழமான மருந்தை
நீ அறிய மாட்டாய் ......
Friday, December 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அழகான கவிதை. வாழ்த்துகள் நிவே
super la...kalaku..
@ ஒளியவன்
நன்றி அண்ணா :) :)
@ princy
நன்றி ப்ரின்சி அம்மையாரே :) :) :) :) :)
Post a Comment