CLICK HERE FOR THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Friday, December 19, 2008

நட்பு :)


நீ கொட்டித் தீர்க்கும் உன்
பக்கங்களாக இருப்பதில்
எனக்கு மகிழ்ச்சியே :)
பேனா குத்திவிட்டதோ என்று
கவலை கொள்ளாதே .......
உன் வரிகளின் ஆழமான மருந்தை
நீ அறிய மாட்டாய் ......

3 comments:

ஒளியவன் said...

அழகான கவிதை. வாழ்த்துகள் நிவே

Unknown said...

super la...kalaku..

நிவேதிதா தேவி said...

@ ஒளியவன்

நன்றி அண்ணா :) :)

@ princy

நன்றி ப்ரின்சி அம்மையாரே :) :) :) :) :)