பேனா குத்தி விட்டதோ என்று நான் கவலைக் கொள்ளவில்லை !!
குத்தி விடுமோ என்ற பயத்தில்
நான் எழுதவே இல்லை !!
காயம் பட்டு விடுமோ என்ற ஐயத்தில்.....
எழுதுவதைப் போல் பாவனை செய்தேன் .......
நீ அதை புரிந்துகொண்டாய் !!!
Friday, December 19, 2008
அடடா!!!! விடைக்கும் ஒரு வினா :) :) :)
Posted by நிவேதிதா தேவி at 10:35 AM 4 comments
Labels: ரசித்தவை
நட்பு :)
நீ கொட்டித் தீர்க்கும் உன்
பக்கங்களாக இருப்பதில்
எனக்கு மகிழ்ச்சியே :)
பேனா குத்திவிட்டதோ என்று
கவலை கொள்ளாதே .......
உன் வரிகளின் ஆழமான மருந்தை
நீ அறிய மாட்டாய் ......
Posted by நிவேதிதா தேவி at 9:55 AM 3 comments
Labels: ரசித்தவை
Subscribe to:
Posts (Atom)